பறிபோகும் அபாயத்தில்…. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி !

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். அவ்வித அனுமதிகளைப் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் துணையுடன் அப் பகுதிக்குள் நுழைந்து கனரக வாகனம்(ஜே.சி.பி.) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் காணியை அவர் சுத்தம் செய்யப் பயன்படுத்திய கனரக வாகனம் அப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது அபகரிக்கும் … Continue reading பறிபோகும் அபாயத்தில்…. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி !